Loading

100%

Vetri Vaagai

By:

இரண்டாம்‌ வகுப்புப்‌ படிக்கும்‌ போது எப்படியாவது அப்பாவிடம்‌ இருபது பைசா பெற்று ஓடிச்சென்று குணசேகரன்‌ கடையில்‌ அதைத்‌ தந்து கை நிறைய தேன்‌ மிட்டாய்‌ வாங்கி வாயில்‌ போட்டு அது கரைவதை
உணர்வது வெற்றியாகப்‌ பட்டது.

வளர்ந்த போது, வெள்ளம்‌ புரண்டு ஓடும்‌ மானம்பாத்தான்‌.
வாய்க்காலில்‌ மதகின்‌ முன்னே விரைந்து வரும்‌ நீரை எதிர்த்து
நீச்சலடித்து யார்‌ நீண்ட நேரம்‌ ஒரே இடத்தில்‌ இருக்கிறார்கள்‌ என்று, பார்ப்பது வெற்றியாகப்‌ பட்டது.